DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Tuesday, November 20, 2012

மலர்களிலிருந்து மணம் வீசக் காரணம் என்ன?



மலருக்கு வாசனை அதன் இதழ்களில் இருக்கும் சில எண்ணெய்ச் சத்துக்களால் உருவாகிறது. செடி அல்லது மரம் வளரும்போது இந்த எண்ணெய்ப் பொருள்கள் உருவாகின்றன. இந்த எண்ணெய்களை ரசாயனப்படி அலசிப் பார்த்தால், மிகவும் சிக்கலான அமைப்பைக் கொண்டவை.
சில நேரங்களில் இந்த எண்ணெய்ப் பொருட்கள் தானாகவே அமைப்பில் சற்று எளிமையாகி ஆவியாகிவிடுகின்றன. அப்போதுதான் மலரில் இருந்து வாசம்  வீசுகிறது.  ஒரு மலரின் வாசம் அதற்கு ஆதாரமாக உள்ள எண்ணெய்களின் கலவையைப் பொறுத்தே அமைகிறது. வெவ்வேறு கலவைகளின் வெவ்வேறு வாசனைகள் உள்ளன. இந்த எண்ணெய்ப் பொருள்கள் மலரில் மட்டுமே இருப்பதில்லை. இலை, பட்டை, வேர், விதையில் கூட உள்ளன. ஆரஞ்சு, எலுமிச்சை, ஆகியவற்றில் பழங்களிலும், யூக்கலிப்டஸ் மரத்திலும், இலையிலும், பாதாமின் விதையிலும் இந்த நறுமணம் உள்ளது.

No comments:

Post a Comment