DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Thursday, November 22, 2012

தாய்ப்பால் கொடுக்கும்போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது?


அனைத்து பெண்களுக்கும் கர்ப்பமாக இருக்கும் போது உண்ணும் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பது தெரியும். ஆனால் பிரசவத்திற்கு பின்னரும் பெண்கள் பல டயட்களை பின்பற்ற வேண்டியுள்ளது. குழந்தையை பெற்றெடுத்துவிட்டால் மட்டும் ஒரு தாயின் பெரிய கடமை முடிந்துவிட்டது என்பதில்லை. அதற்கு பின்னர் தான் அந்த கடமையே ஆரம்பிக்கிறது. ஆம், குழந்தை பிறந்த பின் அதன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது மிகவும் குறைவாக இருக்கும்.

ஆகவே அவர்களுக்கு வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தியை தாய்ப்பால் தான் அளிக்கும். ஆனால் அதே நேரம் தாயின் உடலும் மிகவும் வலுவின்றி இருக்கும். அதனால் அவர்கள் நிறைய சத்தான உணவுகளை உண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். ஆனால் சத்தான உணவுகள் என்றதும், அனைத்து உணவுகளையுமே சாப்பிட்டுவிட முடியாது. அதற்கென்று ஒரு சில உணவுகள் உள்ளன. அவற்றை மட்டும் தான், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் வரை சாப்பிட வேண்டும். மேலும் அவற்றை மட்டும் சாப்பிடாமல் அனைத்து உணவுகளையும் உண்டால், தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும்.
ஆகவே அத்தகைய பிரச்சனைகள் குழந்தைகளுக்கு வராமல் இருப்பதற்கு, எந்த உணவுகளை பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டும் என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பின்பற்றுங்கள்....

No comments:

Post a Comment