👇👇
நாம் காலையில் தலைக்கு குளிப்பதை விட, இரவில் குளிப்பதால் தான் பல நன்மைகள் நமக்கு கிடைக்கிறது என்று கூறுகிறார்கள்.
இரவில் தலை குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
நாம் தினமும் காலையில் தலைக்கு குளிக்கும் போது தலைமுடியை சரியாக அலச போதுமான நேரம் இருக்காது. ஆனால் இரவில் அதிக நேரம் நமக்கு கிடைப்பதால், நிதானமாக தலைக்கு குளிக்க முடிகிறது.இரவில் தலைக்கு குளிக்கும் போது, நமது தலையில் போதிய அளவு எண்ணெய் சுரக்க அதிக நேரம் இருக்கிறது. இதனால் நமது கூந்தல் வறட்சியின்றி,http://ranjithcronje.blogspot.qa வெடிப்பின்றி பாதுகாக்கப்படுகிறது.நாம் இரவில் தலைக்கு குளித்தால், நமது கூந்தல் மிகவும் பலவீனமாக இருப்பது தடுக்கப்படுவதுடன், சூரிய ஒளிப்படும் போது கூந்தல் கற்றைகள் பாதிக்கப்படுகிறது.காலையில் தலைக்கு குளித்த பின் நாம் செய்யும் கூந்தல் அலங்காரத்தால், நமது கூந்தலின் வேர்க்கால்கள் பாதிக்கப்படும். ஆனால் இரவில் கூந்தலை அலங்காரம் செய்யாமல் விடுவதால், கூந்தல் பாதிப்பது தடுக்கப்படுகிறது.காலையில் தலைக்கு குளித்து கூந்தலை காய வைப்பதை விட, இரவில் தலைக்கு குளிக்கும் போது நன்றாக கூந்தலை துவட்டுகிறோம். இதனால் நமது தலையில் நீர் கோர்க்கும் பாதிப்புகள் ஏற்படாது.
No comments:
Post a Comment